அரச நிர்வாக சேவையில் அதிரடியான மாற்றங்களை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வடமாகாண ஆளுநராக புதுமுகம் ஒன்ற...
அரச நிர்வாக சேவையில் அதிரடியான மாற்றங்களை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வடமாகாண ஆளுநராக புதுமுகம் ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போதைய வடக்கு ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் உள்ப்பட வடக்கின் முக்கிய அதிகாரிகள் பலர் அதிரடியாக மாற்றப்படவுள்ளதாக கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
மிக விரைவில் வடமாகாண பிரதம செயலர் ஓய்வு பெறவுள்ள நிலையில் அவருடைய பதவிக்கும் புதியவர் ஒருவர் நியமிக்கப்படலாம். என நம்பப்படுகின்றது.