இலங்கையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான மூலோபாய திட்டத்திற்கு அரசாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இலங்கையில் 60% காற்று மாசுப...
இலங்கையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான மூலோபாய திட்டத்திற்கு அரசாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இது மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் வேறு சில நிறுவனங்களுடன் மேற்கொண்ட பல ஆராய்ச்சிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான வாகனங்களில் கணிசமானவை 10 ஆண்டுகளுக்கும் மேலானது. இதுபோன்ற பழைய வாகனங்களை முறையாக பராமரிக்காத காரணத்தினால் விஷ வாயு வெளியேற்றத்திற்கு வழிவகுக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்துத் துறையின்படி, 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை எட்டு மில்லியனைத் தாண்டியுள்ளது.
ஆகவே வளி மாசடைவதை தடுப்பதற்கு மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான மூலோபாய திட்டத்திற்கு அரசாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.