ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, தனது இராஜினாமா கடிதத்தை, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார். பஷில...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, தனது இராஜினாமா கடிதத்தை, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.
பஷில் ராஜபக்ஸவின் பாராளுமன்ற பிரவேசத்திற்கு வழி ஏற்படுத்தும் நோக்கிலேயே அவர் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.