இலங்கையில் டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதன்படி, டெல்டா தொற்றாளர்கள...
இலங்கையில் டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை 292ஆக அதிகரித்துள்ளது.
டெல்டா திரிபு கொழும்பில் வேகமாக பரவி வருகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் குறிப்பிடுகின்றது.