இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க மற்றும் வேகபந்து வீச்சாளர் துஷ்மந்த சாமீர ஆகியோர் இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில...
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க மற்றும் வேகபந்து வீச்சாளர் துஷ்மந்த சாமீர ஆகியோர் இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளனர்.
கொவிட் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள 2021ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மீள ஆரம்பிக்கப்பட உள்ளது.
இப்போட்டிகளில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியில் இவர்கள் இருவரும் விளையாட உள்ளனர்.