ஆப்கானிஸ்தான் − காபூல் சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் மற்றுமொரு குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எ...
ஆப்கானிஸ்தான் − காபூல் சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் மற்றுமொரு குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விமான நிலையம் மற்றும் அதனை அண்மித்துள்ள அமெரிக்க பிரஜைகள் உள்ளடங்களாக அனைவரையும் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
காபூல் விமான நிலையத்திற்கு அருகில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 13 அமெரிக்க படையினர் உள்ளடங்களாக 170 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.