யாழ்மாவட்டத்தில் பாசையூர் பகுதியில் பாரியளவு 24மூட்டை மஞ்சள் இந்தியாவில் இருந்து கடத்தி வரபட்ட 1500kg மேற்பட்ட மஞ்சள்கட்டி யாழ்மாவட்ட பொலிஸ்...
யாழ்மாவட்டத்தில் பாசையூர் பகுதியில் பாரியளவு 24மூட்டை மஞ்சள் இந்தியாவில் இருந்து கடத்தி வரபட்ட 1500kg மேற்பட்ட மஞ்சள்கட்டி யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைபெற்றபட்டது.
யாழ்மாவட்ட புலனாய்வு பெறுப்பதிகாரி ராமசந்திரன் தலமையில் கிடைத்த ரகசிய தகவலில் தினேஸ் , சுதர்சன் ,வாகிசன் செனவிரத்தின, சுவர்னன் ,கருனாரத்தின அகியவர்கள் இனைந்து இன்று காலை 8மணிக்கு கைபெற்றபட்டது பாசையூரை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர் யாழ்மாவட்ட புலனாய்வு பிரிவினர் பின்னர் சுங்கதினைகளகத்திடம் ஒப்படைக்கபடவுள்ளன.