நாட்டில் நேற்றைய தினம் (20) கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்பட...
நாட்டில் நேற்றைய தினம் (20) கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,284 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு மாதத்திற்கு பின்னர் நாளொன்றில் பதிவான மிகக் குறைவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.