தியாகி திலீபன் நினைவேந்தலுக்கு யாழ் நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்தில் நினைவே...
தியாகி திலீபன் நினைவேந்தலுக்கு யாழ் நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியுள்ளது.
நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் மேற்கொள்ள தடையுத்தரவு விதிக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் யாழ்ப்பாண பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.
பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவை வழங்கியுள்ளது.