குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு அரசியல்கைதிகளின் விடுதலைக்காக தீபங்கள் ஏற்றப்பட்டது. இன்று காலை 11...
குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு அரசியல்கைதிகளின் விடுதலைக்காக தீபங்கள் ஏற்றப்பட்டது.
இன்று காலை 11.30 மணிக்கு யாழ்ப்பாணம் குருநகரிலுள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில்,