வெளிநாட்டு மீன்பிடி கப்பலொன்றிலிருந்து பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. 7 மாலுமிகளு...
வெளிநாட்டு மீன்பிடி கப்பலொன்றிலிருந்து பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
7 மாலுமிகளுடன் பயணித்த மீன்பிடி கப்பலொன்றிலிருந்தே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தென் கடலில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, கப்பல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கப்பலில் பயணித்த 7 பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.