நாட்டில் பால்மா தட்டுப்பாடு நிலவுகின்ற இந்த தருணத்தில், புறக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் பால்மா பக்கட் செய்து, சந்தைக்கு விநியோகி...
நாட்டில் பால்மா தட்டுப்பாடு நிலவுகின்ற இந்த தருணத்தில், புறக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் பால்மா பக்கட் செய்து, சந்தைக்கு விநியோகிக்கும் சூட்சமமான வியாபாரம் ஒன்று தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
புறக்கோட்டை பகுதியில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பின் ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் ஹிரு தொலைக்காட்சி விசேட செய்தி தொகுப்பொன்றை வெளியிட்டுள்ளது.