உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இளவாலை பொலிசாரால் பாடசாலை மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிக...
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இளவாலை பொலிசாரால் பாடசாலை மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தம்மிக பத்மராஜவின் தலைமையில் இளவாலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட
வறுமைக்கோட்டிற்குட்பட் ட பாடசாலை மாணவர்களுக்கு புத்தக பைகள் இளவாலை பொலிஸ் நிலையத்தில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக அன்றைய தினம் உதவி பொலிஸ் அத்தியட்சராக பதவியேற்ற சித்திரானந்த கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது