இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எ. டேவிட் மெக்கினன் தலைமையிலான மூவர் அடங்கிய குழுவினர்கள் இன்று...
இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எ. டேவிட் மெக்கினன் தலைமையிலான மூவர் அடங்கிய குழுவினர்கள் இன்று(12) யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
இக் குழுவினர் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். இதன் போது யாழ் மாநகர ஆணையாளர் இ.ஜெயசீலன் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.