மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகள் நவம்பா் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. போக்குவரத்து அமைச்சா் பவித்ரா வன்னியாராச்சி இதை தெ...
மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகள் நவம்பா் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதற்கமைய, மேல் மாகாணத்துக்கான புகையிரத சேவை நடவடிக்கைகளை எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
கடும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி இந்த போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.