கிளிநொச்சி - இரணைமடு குளத்தின் 4 வான் கதவுகள் இன்று அதிகாலை மிக சிறியளவில் திக்கப்பட்டது. மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளத...
கிளிநொச்சி - இரணைமடு குளத்தின் 4 வான் கதவுகள் இன்று அதிகாலை மிக சிறியளவில் திக்கப்பட்டது.
நீரின் வருகை அளவைப் பொறுத்து நீர் வெளியேற்றப்படும் அளவு அதிகரிக்கப்படலாம் என்றும்
தாழ்நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும்
அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.