நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்க மற்றும் கொரோனா மரணங்களில் அண்மைக் காலமாக சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் ...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்க மற்றும் கொரோனா மரணங்களில் அண்மைக் காலமாக சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னரான பொதுமக்களின் நடத்தையின் விளைவுகளை இன்னும் 2 முதல் 3 வாரங்களில் அறிந்துகொள்ள முடியும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவா் டாக்டர் பத்மா குணரத்ன எச்சரித்துள்ளார்.
நாட்டில் கொவிட் தொற்றுநோய் ஆபத்து விலகிவிட்டதாக யாரும் கருதக் கூடாது எனவும் அவர் மேலும் கூறினார்.