தென்னாபிரிக்காவில் இனம் காணப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் (Omicron) வைரஸ் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து ...
தென்னாபிரிக்காவில் இனம் காணப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் (Omicron) வைரஸ் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
, “ஓமிக்ரான்” (Omicron)வைரஸ் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் 6 நாடுகளின் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதோடு வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருபவர்கள் தொடர்பில் கண்காணிக்கப்படுவதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.