யாழ்.கொக்குவில் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரு நேர உணவினை அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன்...
யாழ்.கொக்குவில் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரு நேர உணவினை அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் நேரில் சென்று வழங்கியுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 350 பேருக்கு நேற்று(10) இரவும் இன்று (11) மதியமும் உணவினை வழங்கியுள்ளார்.