சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்றிலிருந்து குறைந்தது 50 நாட்களுக்கு மூடப்பட வேண்டும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறி...
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்றிலிருந்து குறைந்தது 50 நாட்களுக்கு மூடப்பட வேண்டும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிவித்துள்ளார்.
தற்போது இடம்பெறும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார்.
அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து மசகு எண்ணெய் நாட்டுக்கு கிடைக்கும் வரையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.