முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் திரு கஜதீபன் அவர்களால் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவுப் பொதி வழங்கி வைக்கப்பட்டுள்ளதது அண்மையில் பெய்த ...
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் திரு கஜதீபன் அவர்களால் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவுப் பொதி வழங்கி வைக்கப்பட்டுள்ளதது அண்மையில் பெய்த அடைமழை காரணமாக பல்கலைக்கழக பரீட்சைகளுக்காக வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்து விடுதிகளில் இடம்பெயர்ந்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கலைப்பீட மாணவர்களுக்கே இவ்வாறு உணவு பொதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.