அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் குமார் பொன்னம்பலம் அவர்களது நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போது ...
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் குமார் பொன்னம்பலம் அவர்களது நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இதன்போது சுடர் ஏற்றப்பட்டு குமார் பொன்னம்பலம் அவர்களின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்