சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது இன்று காலை இனந்தெரியாத குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு இலங்கை உழைக்கும் ஊடக...
சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது இன்று காலை இனந்தெரியாத குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,