மலையக இளைஞர் யுவதிகளால் மலையக தமிழ் மக்களின் வாழ்க்கையைப்பிரதிப்பலிக்கும் 100 புகைப்படங்கள் உள்ளிடங்கலாள புகைப்படக்கண்காட்சி நேற்று திங்கட்க...
மலையக இளைஞர் யுவதிகளால் மலையக தமிழ் மக்களின் வாழ்க்கையைப்பிரதிப்பலிக்கும் 100 புகைப்படங்கள் உள்ளிடங்கலாள புகைப்படக்கண்காட்சி நேற்று திங்கட்கிழமை யாழ் ஓவியக்கூடம் கலைத்தூது கலாமுற்றம் மண்டபத்தில் இடம்பெற்றது
மலையகத்தில் இருந்து வந்த 40 இளைஞர் யுவதிகளின் புகைப்படத் தொகுப்பை உள்ளடக்கி குறித்த கண்காட்சி இடம் பெற்றது.
மலைய மக்களின் 200 வருட பின்னிப் பிணைந்த கதைகளை படங்களாக சித்தரித்து குறித்த புகைப்பட கண்காட்சி இன்றைய தினம் செவ்வாய்க் கிழமையும் இடம்பெற உள்ளது