இலங்கையில் ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 100 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலாகும வகையில், விலை உயர்த்தப்பட்டுள்ளது. இ...
இலங்கையில் ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 100 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும வகையில், விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனை உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 100 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.