தமிழ்நாட்டுக் கடற்கரையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மர்ம படகு கரை ஒதுங்கியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது இந்தியாவின் இராமேஸ்வரம் கட...
தமிழ்நாட்டுக் கடற்கரையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மர்ம படகு கரை ஒதுங்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது இந்தியாவின் இராமேஸ்வரம் கடற்கரையில் ஆட்களற்ற படகு ஒன்று அவதானிக்கப்பட்டது.