கீயவ்வின் வடக்கில் புறநகர் பகுதிகளில் ரஷ்ய படைகள் நடத்திவரும் பீரங்கி தாக்குதல் குறித்த மேலதிக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தாக்குதலில் தீப்...
கீயவ்வின் வடக்கில் புறநகர் பகுதிகளில் ரஷ்ய படைகள் நடத்திவரும் பீரங்கி தாக்குதல் குறித்த மேலதிக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த தாக்குதலில் தீப்பிடித்தது ஆன்டனாவ் விமான நிலையம் அல்ல, ஆன்டனாவ் விமான ஆலை என, அந்நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விமான ஆலையிலிருந்து கரும்புகை வெளியேறுவது போன்ற சரிபார்க்கப்படாத காணொளிகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.
குண்டுவெடிப்பு நடந்த பகுதியில் அவசர சேவை பிரிவினர் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருவதாக, அந்நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.