தமது குழு எதிர்க்கட்சியுடன் ஒருபோதும் இணையப் போவதில்லையென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அதேவேளை, தாம் மாற்று வேலைத்திட்டமொன்ற...
தமது குழு எதிர்க்கட்சியுடன் ஒருபோதும் இணையப் போவதில்லையென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தாம் மாற்று வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க போவதாகவும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு நேற்று தெரிவித்துள்ளது.
இதன் போது தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,
தாம் தொடர்ந்தும் 11 கட்சிகளில் கூட்டணியுடன் இணைந்து செயற்படப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.