எரிபொருள் வாங்குவதற்கு வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார். கடவத்தையில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் காத்திரு...
எரிபொருள் வாங்குவதற்கு வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.
கடவத்தையில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் காத்திருந்த 70 வயது முதியவர் மயங்கி விழுந்து இன்று உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, நேற்றைய தினமும் கண்டி ஸ்ரீ வத்தேகம, உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதானவர் மயங்கி விழுந்து உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.