ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு காலிமுகத்திடலில் அரசுக்கு எத...
இதனை முன்னிட்டு காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருபவர்கள், ஜனாதிபதி செயலகத்தின் வளாகத்தில் கறுப்பு, வெள்ளை கொடிகள் பறக்கவிட்டு தங்களது சோகத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
ஜனாதிபதி செயலகம் முன்பாக பறக்கவிடப்பட்ட கறுப்பு, வெள்ளை கொடிகள்
#SriLanka #SriLankaProtests #EasterSunday #Easter2022
Translate Tweet
ஜனாதிபதி செயலகம் முன்பாக பறக்கவிடப்பட்ட கறுப்பு, வெள்ளை கொடிகள்#SriLanka #SriLankaProtests #EasterSunday #Easter2022 pic.twitter.com/JeuU8drTRd
— Shabesh Max (@shabezs) April 21, 2022