ஹப்புத்தளை-பண்டாரஎலிய பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசல் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினர் முன்னெட...
ஹப்புத்தளை-பண்டாரஎலிய பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசல் விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, அவரிடமிருந்து 80 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில், ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.