நாடளாவிய ரீதியாக நாளை (28) வியாழக்கிழமை முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர் சங்கமும...
நாடளாவிய ரீதியாக நாளை (28) வியாழக்கிழமை முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர் சங்கமும் தமது ஆதரவை வழங்கவிருப்பதாக அதன் செயலாளர் க.கஜிதன் தெரியப்படுத்தியுள்ளார்.
எனவே, அனைத்து உத்தியோகத்தர்களும் தொழிற்சங்க போராட்டத்திற்கு தங்களது ஆதரவை வழங்கி உதவுமாறு மேலும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.