ஏப்ரல் 04 ஆம் திகதி வரை அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, எந்தவொரு பொது வீதி, பூங்கா, மைதானங்கள், புகையிரத நிலையங்...
ஏப்ரல் 04 ஆம் திகதி வரை அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, எந்தவொரு பொது வீதி, பூங்கா, மைதானங்கள், புகையிரத நிலையங்கள், கடற்கரை போன்றவற்றில் எவரும் இருக்கக்கூடாது என தெரிவித்து ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.