பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் இன்றைய தினம் சந்தித்து கலந்துரையாட உள்ளனர். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் இன்றைய தினம் சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படும் நிலையில் முக்கிய முடிவுகள் எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பது தொடர்பாக இவர்கள் பேசலாம் என கூறப்படுகின்றது.