அலி சப்ரி தொடர்ந்தும் நிதி அமைச்சர் பதவியில் நீடிப்பதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். அலி சப்ரியின...
அலி சப்ரி தொடர்ந்தும் நிதி அமைச்சர் பதவியில் நீடிப்பதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அலி சப்ரியின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், அவர் நிதி அமைச்சர் பதவியில் நீடிப்பதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
புதிதாக பதவியேற்ற 4 அமைச்சர்கள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி நேற்றைய திகதியில் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அதில் நிதியமைச்சராக அலி சப்ரியின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.