ரத்கம பிரதேச சபை தவிசாளர் வீட்டுக்கு அருகில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு...
ரத்கம பிரதேச சபை தவிசாளர் வீட்டுக்கு அருகில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.