எரிவாயு சிலிண்டர்கள் நாளைய தினம் (24) விநியோகம் செய்யப்படாது என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5, 5 மற்றும் 2.3 கிலோ கிராம் நிறையுட...
எரிவாயு சிலிண்டர்கள் நாளைய தினம் (24) விநியோகம் செய்யப்படாது என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
12.5, 5 மற்றும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டர்களுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.