இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையிலான காரணிகளை கண்டறிந்து அவற்றை இல்லாதொழிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங...
இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையிலான காரணிகளை கண்டறிந்து அவற்றை இல்லாதொழிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் வன்முறையின் அடிப்படையில் இராணுவ ஆட்சி அமையும் சாத்தியங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.