செம்மணிப்படுகொலைநிகழ்த்தப்பட்ட பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு செல்வராஜா கஜே...
செம்மணிப்படுகொலைநிகழ்த்தப்பட்ட பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு செல்வராஜா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவியும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினருமாகிய திருமதி வாசுகி சுதாகர் அவர்களும் ஏனைய கட்சி அங்கத்தவர்களும் தீபமேற்றி நினைவேந்தலை செய்தார்கள்..