நெடுந்தீவு கடற்பரப்பில் 58 கிலோ கிராம் மஞ்சளும் 6970 இரசாயண உரப்பொதிகளும் நெடுந்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டது. இன்று அதிகாலை 3:30 மணியளவ...
நெடுந்தீவு கடற்பரப்பில் 58 கிலோ கிராம் மஞ்சளும் 6970 இரசாயண உரப்பொதிகளும் நெடுந்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டது.
இன்று அதிகாலை 3:30 மணியளவில் நெடுந்தீவு கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகை கடற்படையினர் பின்தொடர்ந்தபோது அதிலிருந்து இரண்டு பொதிகளை கடலுக்குள் வீசி விட்டு படகில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றனர்.
இதன்போது 58 கிலோ கிராம் மஞ்சளும் 6970 இரசாயண உரப்பொதிகளும் நெடுந்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டது.
அதே நேரம் தப்பிச்சென்ற படகு மன்னார் பகுதியில் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.