பொல்துவ சந்திக்கு அருகாமையில் நாடாளுமன்றம் செல்லும் வழியில் ஆர்ப்பாட்டம் நடத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப...
பொல்துவ சந்திக்கு அருகாமையில் நாடாளுமன்றம் செல்லும் வழியில் ஆர்ப்பாட்டம் நடத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.