இன்று எந்த அசம்பாவிதமும் ஏற்படாத பட்சத்தில் நாளை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணவர்தன தெரிவித்தார். நேற்றைய...
இன்று எந்த அசம்பாவிதமும் ஏற்படாத பட்சத்தில் நாளை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணவர்தன தெரிவித்தார்.
நேற்றைய அறிவிப்பின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் வியாழன் 12 ஆம் திகதி காலை 7.00 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.