நாடு முழுவதும் இன்று அமுல்படுத்தப்படும் ஊரடங்கு நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இன்றிரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வ...
நாடு முழுவதும் இன்று அமுல்படுத்தப்படும் ஊரடங்கு நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றிரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.