எதிர்வரும் 3 நாட்களுக்கு வரிசையில் நிற்கவேண்டாம் என அமைச்சர் காஞ்ச விஜேசேகர மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதி முதல், எர...
எதிர்வரும் 3 நாட்களுக்கு வரிசையில் நிற்கவேண்டாம் என அமைச்சர் காஞ்ச விஜேசேகர மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
எதிர்வரும் 23ஆம் திகதி முதல், எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என்றும், அதுவரை வீட்டிலிருக்குமாறும் கூறியுள்ளார்.