உறங்காவிழிகள் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் பசுமைப்புரட்சித திட்டதின் கீழ் யாழ்ப்பாணப் பகுத...
உறங்காவிழிகள் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் பசுமைப்புரட்சித திட்டதின் கீழ் யாழ்ப்பாணப் பகுதியில் மரக்கன்றுகள் வழங்கிவைக்ப்பட்டன.
இதற்கான ஒழுங்மைப்பினை பிரதேசத்தைச்சார்ந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்மாவட்ட ஊடகஇணைப்பாளர் திரு.சதீஸ் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தமிழ்த தேசிய மக்கள் முன்னணி மகளிர் அணித்தலைவி திருமதி வாசுகி சுதாகரும் பிரதேச்சபை உறுப்பினர்கள் செல்வி கிருசாந்தி மதியழகன் செல்வி பிருந்தா குலேந்திரனும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
இதற்கான ஒழுங்மைப்பினை பிரதேசத்தைச்சார்ந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்மாவட்ட ஊடகஇணைப்பாளர் திரு.சதீஸ் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தமிழ்த தேசிய மக்கள் முன்னணி மகளிர் அணித்தலைவி திருமதி வாசுகி சுதாகரும் பிரதேச்சபை உறுப்பினர்கள் செல்வி கிருசாந்தி மதியழகன் செல்வி பிருந்தா குலேந்திரனும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..