கொழும்பு சாத்தம் வீதிக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகள் வீசியுள்ளனர். மேலும், கொழும்பில் ஜனாதிபதி மாளி...
கொழும்பு சாத்தம் வீதிக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகள் வீசியுள்ளனர்.
மேலும், கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கவும் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.