லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது. அதன்படி இன்று (10) முதல் மீண்டும் எரிபொருள் விநியோகம் முன்னெடுக...
லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இந்தநிலையில், திருகோணமலை எரிபொருள் முனையம் 24 மணி நேரமும் இயங்கும் என லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.