தான் பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உறுதியளித்துள்ளார் என பிரதமரின் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள...
தான் பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உறுதியளித்துள்ளார் என பிரதமரின் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றியதை அடுத்து, 13 ஆம் திகதி தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி முன்னதாக அறிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.