விமானப்படை விமானம் மூலம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ இன்று அதிகாலை நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். அவர் இன்று அதிகாலை 3 மணியளவில் மாலைதீவ...
விமானப்படை விமானம் மூலம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ இன்று அதிகாலை நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
அவர் இன்று அதிகாலை 3 மணியளவில் மாலைதீவில் தரையிறங்கியுள்ளதாகவும், அவருடன் குடும்ப உறுப்பினர்களும்
உள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.