பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழராகிய வேணிசதீஸ் அவர்களின் ஈழப்படைப்பான " ஆட்காட்டி " எனும் கவிதை நூல் வெளியீடு எதிவரும் ச...
பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழராகிய வேணிசதீஸ் அவர்களின் ஈழப்படைப்பான
" ஆட்காட்டி " எனும் கவிதை நூல் வெளியீடு எதிவரும் சனிக்கிழமை( 27/08/2022) அன்று யாழ்ப்பாண பொதுசன நூலகத்தின் கேட்போர் கூடத்தில் வெளியீடு காண உள்ளது.
இந்த கவிதைநூல் வெளியீற்கு சிறந்த சிறுகதை எழுத்தாளரும்
ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளருமான திருமதி கோகிலா மகேந்திரன் அவர்கள் தலைமை தாங்குகிறார்.
இந்நிகழ்வில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், நலன்விரும்பிகள் கலந்து படைப்பாளரை ஊக்கப்படுத்துமாறு விழாக்குழுவினர் அன்போடு அழைக்கிறார்கள்.